Monday, March 22, 2010


பேதம்

---வதிரி சி. ரவீந்திரன்

குடிசைக்குள்ளே
குழந்தைகள் கூடிப்
பசியால் அழுதன.
மாடியின் முன்னே
அரிசிமூடைகள் 'லொறி'யால் இறங்கின.

1 comment:

  1. தங்களின் வலைப்பதிவு பார்க்கக் கிடைத்தது. மகிழ்ச்சி. கவிதைகள் சிறியனவென்றாலும் காரமாகத்தான் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்

    அன்புடன்
    துவாரகன்

    ReplyDelete