Friday, March 26, 2010

அறிவு


.....வதிரி.சி.ரவீந்திரன்

எங்கள் ஊரின்
வீடுகள் எங்கும்
மின்விளக்குகள்
ஒளிர்கின்றன....
ஆனால்-எங்கள்
ஊர் இன்னும்
இருளில்தான்!!!!!

1 comment:

  1. சுதந்திர காற்றுக்கே இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையே.........தற்காலிக மின்விளக்குகளால் பயனேதும் கிடையாது
    அறிவொளி வரும்போதே ஊர் அழகாய் இருக்கும்........

    ReplyDelete