Friday, March 26, 2010

உபதேசம்


...வதிரி.சி.ரவீந்திரன்

சாதியால் குறைந்தவனை
காதலித்த மகளுக்கு
காதலை மறக்க
பைபிளில்சத்தியம் கேட்கிறார் தந்தை.
பைபிளின் உள்ளடக்கம்
"எல்லோரையும் ஒன்றாய் நேசி".

3 comments:

  1. எங்கள் ஊர்களில் ஏறக்குறைய எல்லாமே அழிந்து போயின. இந்தச் சாதி மட்டுமேன் இன்னமும் அழியாமலிருக்கிறது. தமிழன் தலைவிதியோ!

    அன்புடன், ராஜாஜி

    ReplyDelete
    Replies
    1. சாதியை ஒழிக்க புதிய பேதிமாத்திரை தயாரிக்க வேண்டுமையா

      Delete
  2. ஐயா,
    உங்களது கவி வரிகளின் சிறப்பை பற்றி எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு அக மகிழ்கின்றேன்.ஒவ்வொரு கவிதையும் அர்த்தமுள்ள தேன்துளிகளாய் சுவைக்க வைக்கிறது.சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்கிறது வாசிக்கும்போதே ஒரு மனோவசியம் ஏற்படுகிறது அருமை அருமை அருமை......வாழ்த்துகள் பாவலரே.........

    ReplyDelete